india

img

காஷ்மீரில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு  

காஷ்மீர் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.  

காஷ்மீர் – ஜம்மு மாவட்டத்தில் மட்டும் 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து டெங்கு அறிகுறிகள் உள்ளோருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய போதிய வசதிகள் இல்லை என்று ஜம்மு பகுதி மக்கள் குற்றம் சாட்டு வருகின்றனர். இந்நிலையில் டெங்கு பரிசோதனை வசதிகளை அதிகரிக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர். 

;